கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றதில், குளத்தில் மூழ்கிய 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனத்தூர் ப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குளத்தில் ஓரிரு முதலைக...
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார்.
சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்...
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சிவக்குமார் என்பவர் மிதமிஞ்சிய மதுபோதையில் ஓட்டிய கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி, கடை ஒன்றின் ஷட்டரில் இடித்து நின்றது.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூ...